தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 22 - கண்ணம்மா
மேகி அக்கா .. இனி நமக்கு எல்லாம் ஒரே குஷி தான் .... என்று கமலின் மனைவி மாளவிக்க பிரியா மகாலக்ஷ்மியை அனைத்துக்கோண்டாள்... மகாலக்ஷ்மி பரமூவுடன் பேசமுயர்சிக்க வில்லை தான் ஆனால் வள்ளி அம்மாவின் ஆசை மாணவி ... சிவா அத்தை, பாரூ அத்தை , அம்பிகா அத்தை அனைவருக்கும் செல்லப் பிள்ளை தான். நிவியின் ஹிராேயின் நம்பர் 2.
கமல், சந்தீஷ், நிவியுடன்இனநை்து ... ஹே... மேகீ... நீ தான் எங்க அண்ணீயா???? என்று கேட்க...
அதை சொல்ல வேண்டியது அவர் தான மாமா... நீங்க அவரயைே களேுங்க... அவர் நம்ம வீட்டு பெரியவங்ககிட்ட சம்மதம் வாங்கனும்மே....
அதர்க்கு அப்பரம் தான் என்னால் என்று அவள் ஏதோ சீரியசாய் சொல்லிக் கொண்டு இருக்க சத்தமாக சிரித்து விட்டாள் பௌவ்.....
(அது வரை தன் மச்சானும் மனசுக்குள்ள லவ் எல்லாம் செய்து இருக்கான் பாரேன் என்ற ஆச்சரியத்தில் இருந்த ஈஷ்வர் , மற்ற இளமபை் பட்டாலம் பிரியாவை வரவேற்றதையும் கலாட்டாவையும் கண்டு மகிழ ...மனைவியின் சிரிப்பில் சற்று குழம்பினான். இவ லூசாய்டாலா??)
ஏய் கிருக்கீ ஏன்டீ இப்டி சிரிச்சி வெக்ர இப்படி... -மேகீ
(அப்படி கேலுமா தங்கச்சீ ... நீ தான் நான் நெனைப்பதை அப்படியே கேட்கிராய் ... என்ன அடிச்ச அந்த முரடனுக்காக இல்லனாளும் என் தங்கச்சி உனக்காக சொல்ரேன்... நீ 16 புள்ள பெத்து பெரு வாழ்வு வாழு மா)
நீ ரொம்ப ப்பீலிங்ஸ்சா... பேசினியா எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்துடுச்சி சாரீ....
(சரியாண வாயாடி டீ குட்டிமா நீ என்று கொஞ்சல் வேறு..)
ம்ம்ம்ம்... என்று அவள் குழந்தையாய் முகம் சுலிக்க
(பாவம் என் தங்கச்சி ... டேய் மச்சான் போய் சமாதாணம் செய்யேன் டா என்று பரமூ விடம் கண் காட்ட , நீ கம்மூனு அங்க பாருடா என்று கண் கான்பித்து செவற்றில் ஒரு காலை வதை்து சாய்ந்து நின்று சிரித்தபடி வேடிக்கைப் பார்த்தான். இவன் தங்கச்சினா மட்டும் தான் சப்போர்ட் பன்வானா? என் தங்கச்சி பாவம் தானே...)
ஏன் மேக்ஸ் நான் சிரிச்சா உனக்கு என்ன நீ உன் பாட்டுக்கு சொல்லவேண்டியது தானே.... -பௌவ்.
(அவங்க பீலிங்க்ஸ்ச சொல்ரப்ப சிரிச்சா கஷ்டபட மாட்டாங்கலா டீ கத்தி மூக்கீ...)
நீ சிரிச்சா எனக்கு எப்படி டீ ஃப்லோ வரும்...
(இன்னாது ப்லோவா... என்று அவன் முழித்து பின், ஆமாம் சின்ன பொன்னு