நினைக்காத நேரம் இல்லை
காதல் ரதியே ரதியே ..
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே நதியே
என் சுவாசம் உன் மூச்சில் ..
உன் வார்த்தை என் பேச்சில்..
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா..
அவன் அவளை விடுவிக்கவும் அவள் இதழ் ரத்தமென சிவந்து இருந்தது.
அவள் உடல் தும்ப பூவின் நிரம் மட்டும் அல்லாது அதன் மென்மையையும் கொண்டிருந்தது... அவள் வாசனை மொத்தமாக அவனை கிரங்க செய்து இருந்தது.... அவள் விலக முயர்சித்தால் இவன் பிடி இருகுகிரது ... சில பல நிமிடத்திர்கு பின் பரமூவின் குரல் அவளுக்கு விடுதலை வாங்கித்தந்து
ஈஷ்வர் எங்கடா இருக்க?
எழுந்து வா என்று அவளை வாஷ் ரூம் உல்லே அழைத்து சென்று கதவைத் தால்லிட்டான்.
பெண்னவளின் மனம் மடும்மே மேரேஷ்சியஸ்ஸல் தன்னவனுடன் டூயூயட் பாட... அவள் மூலை போன இடம் காணவில்லை. அவள் இருக்கும் நிலையில் அண்னனிடம் பேச முடியாததை உணர்ந்தே அவளை குலியல் அறையினுல் இழுத்துச் சென்றான்.
அவள் முன் ஏன் தன் கட்டுப்பாடேல்லாம் தூண்டைக் கானோம் துனியைக் காணோம் என்று ஓடுகிரதோ தெரியவில்லை.... தான் செய்த முரட்டுத்தனம் அவள் மேனியின் நடுக்கத்திலும் அவள் இதழின் சென்நிரத்திலும் கானப்படுகிரது... "மடையா" என் தன்னைத் தானே திட்டினாலும்... அவளை அனைத்தபடியே நின்றான். இம்முறை மென்மையாக.
என்னவள் என்ற எண்னம் செய்யும் வேலையா?
இவள் அழகு தன்னை இந்தப்பாடு படுதுகிரதே..... இறைவா!!!
இந்த எல்லா சிந்தனையிலும் இனி அவளை காயப்படுத்தகூடாது என்பதில் உறுதியாகினான்.
பரமூ மகா ரொமான்ஸ்:
ஏய் குட்டிப் பொன்னு கல்யாணம் பன்னிப்போமா?
ம்ம்ம்ம்ம்.... கல்யாணமா?
ம்ம் ஆமாம்
எப்போ