அவனைத் தேடி அறைக்கு வந்தவள் அவன் படுத்திருப்பதைப் பார்த்து பதரி... என்ன ஆச்சி ஈஷூபா என்று அவனது நெற்றியை தொட..
மூன்றாவது முறையாக அழைக்கிறாள் ... மனதில் சொல்ல மூடியாத ஆனந்தம்..
என்ன டி விலையாட்டு இது என்று அவள் முகத்தை காட்டி கேட்க உங்களுககும் வேனுமா கொண்டு வரவா என்று அவள் கண்ணத்தில் ஒட்டி இருந்த சாக்லேட்டை எடுத்து சுவைத்தபடி கேட்க
நீ ஒன்னும் கொண்டு வரவேண்டாம் எனக்கே எடுத்துக்க தெரியும் என்று அவளை இழுத்து தன் மேல் பேட்டு சாக்லேட்டுடன் அவள் இதழையும் சேர்தே சுவைத்தான்.
பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால் ..
காதல் காதல் என்று பேசும் ..
நிலா தமிழறிந்தால்.. அலை மொழி தெரிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்…
வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உடளோடுஉயிரை போலே உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம், மறுக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா..
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா..
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா ..
என் ooதேவன் தூங்கும் பள்ளிaqqqqஅறையா அறையா
மலர் சூடும் வயதில்
என்னை மறந்து போவதுதான் முறையா