(Reading time: 4 - 8 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 06 - Chillzee Story

ப்போதும் பொறுமையாக பேசும் அம்மா ஹிஸ்டீரியா வந்தவளை போல கத்திப் புலம்புவதை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தான் இனியவன்.

“அதெப்படி நீங்களாவே முடிவை எடுப்பீங்க? உங்களுக்கு உங்க அண்ணன் மேல பாசம் இருக்குன்னா இருந்துட்டுப் போகட்டும். அதுக்காக என் மகன் வாழ்க்கையை நீங்க இரண்டுப் பேரும் மட்டும் முடிவு எடுப்பீங்களா?”

அருணாச்சலத்திற்கும் மனைவியின் இந்த கோபம் அதிர்ச்சியைக் கொடுத்ததுப் போலும். எப்போதும் கட்டளை இடும் தோரணையில் பேசுபவர், இப்போது அமைதியாகவே பேசினார்.

“ஜெயா, இனியவன் வேணும்னு எதையும் செஞ்சான்னு நான் சொல்லலை. தெரிஞ்சோ தெரியாமலோ இந்த பிரச்சனைக்கு அவன் காரணமாயிட்டான். வேற

...
This story is now available on Chillzee KiMo.
...

ைக் கேட்காமல் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன போது அவனுக்கும் கோபம் கொந்தளித்தது. ரௌ மணி நேரமாக அம்மாவுக்கும் அபாவுக்கும் நடுவே நடந்த பேச்சு அவனுடைய கோபத்தை மாற்றி யோசிக்க வைத்திருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.