தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 14 - சசிரேகா
நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்ததால் வந்தவர்களை சாப்பிட அனுப்பிவிட்டு புயலை போல பறந்து வந்தான் கதிரவன் நேராக செங்கோடனிடம் வந்தவன் அவரின் காலில் விழுந்து வணங்கி எழுந்தான்
”உங்களாலதான் என் நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சது ரொம்ப நன்றிங்க ஐயா என் மேல இருக்கற வெறுப்பை மனசுல வைச்சி இந்த நிச்சயத்தை நிறுத்தாம நல்லபடியா நடத்தி வைச்சதுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன் ஐயா” என சொல்ல அவரோ கையை குறுக்கே அசைத்து
”அமைதி” என்றார். அவனும் உடனே அமைதியாகி பணிவாக நின்றான். அடுத்து கதிரவனின் தந்தையும் தாயும் அ ... குழந்தையா எனக்கு ஒரு மகளாதான் பார்க்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...