Page 6 of 16
கண்டுக் கொள்ளாமல் அவசரமாக இளங்கோ பக்கத்தில் சென்று நின்றுவிட சித்ராவோ தனது கணவனையே திட்டினாள்
”இதைதான் நான் அன்னிக்கே சொன்னேன் கேட்டீங்களா, இப்ப பாருங்க இருந்த ஒரு பொண்ணும் பாசம் கிடைக்கலைன்னு போயிட்டா இப்ப சந்தோஷமா உங்களுக்கு” என திட்டிவிட்டு அழவும் பழனியோ செங்கோடனைப் பார்த்து
”ஐயா நான் வேணும்னு அப்படி செய்யலைங் ... முறை செஞ்சவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லி வைப்பாங்க சில இடங்கள்ல சொந்தம் விட்டுப் போக கூடாது அதனால அவனையோ இல்லை அவளையோதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லி வளர்ப்பாங்க
This story is now available on Chillzee KiMo.
...