Page 10 of 22
”என்னது உங்க தம்பி பிடிவாதமா இருக்கானா என்ன” என காட்டமாக கேட்க அதற்கு சகாவோ
“சே சே அது இல்லை, தாத்தா பேச்சை அவன் என்னிக்குமே மறுத்ததில்லை இதுவரைக்கும் அவன் கயலை பார்க்கவும் இல்லை பார்க்கற சூழ்நிலை வந்தாலும் பார்த்துட்டு போனானே தவிர பேசனும் பழகனும்னு அவனுக்கு தோணலை”
”இப்ப என்னாச்சி எதுக்காக வந்திருக்க ... பிரச்சனையும் வராதுன்னு நான் உறதியா சொல்றேன் வரேன்” என சொல்லி கைகூப்பி வணங்கிவிட்டு அங்கிருந்து அவசரமாக இளங்கோவை தேடிச் சென்றான். அவன் சென்றதும் பழனியின் கவலையான முகம்
This story is now available on Chillzee KiMo.
...