Page 6 of 22
பிரச்சனையாயிடுச்சி”
”என்கிட்ட யாரும் சொல்லலையே”
”பலராமன் அண்ணாவும் சொல்லலையா”
“இல்லை ஒரு வேளை நான் கோபப்படுவேன்னு சொல்லாம இருக்கலாம் ஆமா என்ன நடந்துச்சி அன்னிக்கு” என கேட்டதும் இளங்கோவும் அன்று நடந்ததை முழுதாக சொல்லி முடித்தான்
”காயத்ரி கதிரவன் பிரச்சனையில எங்க ரெண்டு பேரையும் தாத்தா ... புரியாது
This story is now available on Chillzee KiMo.
...