தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 15 - சசிரேகா
இளங்கோவன் கயல்விழியைக் காணாமல் வீட்டில் இருந்தபடியே மருத்துவத்திற்குண்டான என்ட்ரன்ஸ் படிப்பிற்கான புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தான். இன்னும் ப்ளஸ்டூ மதிப்பெண்கள் வரவில்லை என்றாலும் அவனுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருந்த காரணத்தால் தனது முயற்சியை நிறுத்தாமல் படித்துக் கொண்டிருந்தான்.
24 மணி நேரமும் வீட்டிலேயே இருந்த காரணத்தால் செங்கோடனுக்கு நிம்மதியாக இருந்தது. பேரன் படிக்கறான் எங்கும் செல்லவில்லை கயலை விட்டுவிட்டான் என அவர் நினைத்துக் கொண்டார். வெங்கடேசனும் தன் பங்குக்கு அவனது படிப்புக்காக சிறுசிறு உதவிகளை செய்து வந்தார் ... ன் அண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி மெரிட்ல சீட் வரனும்னுதானே இப்படி கஷ்டப்படற”