தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 15 - பிந்து வினோத்
“ஹேய் பளிச் பளிச்”
“என் பெயர் ரோஹினி!”
முறைப்புடன் சொன்னவளைப் பார்த்து சிரித்தான் அஜய்.
“ஹப்பா!! என்ன ஒரு தோரணை, என்ன ஒரு குரல்! போன ஜென்மத்துல ஏதோ பெரிய மஹாராணியா பிறந்திருப்பன்னு நினைக்கிறேன்! திரும்ப வேதாளம் ஓல்ட் முருங்கை மரம் ஏறியாச்சு போலருக்கே. வந்த அன்னைக்கு இப்படி தான் என்னை மிரட்டின. உன்னோட அந்த பெட்டிங்க என்னனனனனனனனனனனனனன கணம்! நல்ல வேளை நான் எக்சர்சைஸ் எல்லாம் செஞ்சு என் உடம்பை ஸ்ட்ராங்கா வச்சிருந்ததால பிழைச்சேன். நோஞ்சான் யாராவது உன் கிட்ட மாட்டி இருந்தா அவ்வளவு தான்! அடுத்த நாள் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருப்பான்.”
“அப்படி ஒன்னும் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்காக இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி???”
“நீ நல்ல பொண்ணா இருந்தப்போ நானும் இந்த ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் தானே இருந்தேன்? இப்போ ஊட்டி வரேன்னு சொல்லு... நானும் உன்னோட ரிஷிமூலம் நதி மூலம்