Page 4 of 35
விட்டு இறங்கியவனின் பார்வையில் முதலில் விழுந்தது தாத்தா செங்கோடன்தான். அவரைக்கண்டதும் உற்சாகத்துடன்
”தாத்தா” என இளங்கோ கத்தியபடியே அவரிடம் சென்று நின்றான்.
நன்றாக வளர்ந்து டாக்டராகி வந்த இளங்கோவை கண்டு மெய்சிலிர்த்தார் தாத்தா
”இளங்கோ” என கண்கள் கலங்க புன்னகையுடன் அழைத்தவரை அணைத்துக் கொண்டான் ... >” ”நல்லது சரி வாப்பா போலாம் எல்லாரும் நமக்காக காத்திருப்பாங்க” என சொல்ல இளங்கோவின் முகம் கவலையாக சுற்றி முற்றி பார்த்தது. அதைக்கண்டவர்
This story is now available on Chillzee KiMo.
...