Page 6 of 35
திருஷ்டி கழிக்க தாத்தா இளங்கோவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார்.
அங்கோ நளினியும் வெங்கடேசனும் இளங்கோவிற்காக காத்திருந்தனர். டாக்டராக வந்த இளங்கோவைக் கண்டதும் இருவரின் முகமும் மலர்ந்தது. நளினியோ 6 வருடங்களாக பிரிந்திருந்த மகனைக் கண்டதும் ஆரத்தழுவிக் கொண்டார் கண்கள் கலங்கினார் எதுவும் பேச முடியாவிட்டாலும் அவரின் அன்பே ஆயிரம் பேச ... p>”கேட்கவே சந்தோஷமா இருக்குப்பா உன்னோட இந்த புரிதலைப் பார்க்கறப்ப நிம்மதியா இருக்கு தனியாவா வந்த சகா துணைக்கு வரலை” ”அண்ணாவுக்கு வேலை அதனால வரலைப்பா”
This story is now available on Chillzee KiMo.
...