Page 32 of 35
அதே போல மற்ற இடங்களில் எதேச்சையாக தான் பார்க்கும் இடத்தில் அவள் இருந்த அந்த நாட்களை நினைத்துப் பார்த்தான். அவனுக்கு நினைவில் இருந்த நாட்களில் அவளை கண்டதை திரும்ப திரும்ப நினைத்து பார்த்து மகிழ்ந்தான். சென்னை வரும் வரை புதுவிதமான நினைவுகளுடன் அவன் மனம் மகிழ்ச்சியில் நிறைந்துவிட்டது.
சென்னைக் வந்ததும் முதல் வேலையாக தன் தங்கியிருந்த சகாதேவனின
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா என்ன விசயம்பா”
”அது கயலை பார்க்கலாம்னு”
”அவள் துணியை காய வைக்க மொட்டை மாடிக்கு போயிருக்காப்பா என்ன விசயம் சொல்லு”