Page 26 of 35
”கயல் எங்க அத்தை” என அழுத்தமாக கேட்டான் இம்முறை அவனின் கோபத்தைக்கண்ட பழனியோ
”சித்ரா மேல தப்பில்லை தப்பெல்லாம் என்னோடதுதான் என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை தரனும்னு நினைச்சி” என அதற்கு மேல் பேச முடியாமல் அழவும் இளங்கோவிற்கு வெறுப்பே வந்தது
”என்னதான் நடந்துச்சின்னு யாராவது சொல்லுங்களேன்” என ... மைதியா இரு
This story is now available on Chillzee KiMo.
...
”என்னதான் நடந்துச்சி சொல்லுங்களேன் என்னோட கயல் எங்க” என கதிரவனை போட்டு