Page 23 of 35
ஒப்புக் கொள்ளவில்லை
”இது உன் ஆசை அண்ணா நீதான் செய்யனும் செய்” என சொல்ல பலராமனுக்கு கண்கள் கலங்கிவிட்டது இளங்கோவை ஆரத்தழுவிக் கொண்டவன் உடனே சகாதேவனை அழைத்தான்
”நீயும் வாடா, நீ படிக்க ஆசைப்பட்ட டாக்டர் படிப்பை இளங்கோ படிக்கனும்னு எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப உனக்கும் இதுல பங்கு இருக்கு வா வா” என அழைக்க சகாதே ... பெற்றவர்களிடமும் பெருமையாக 2 வார்த்தை பேசிவிட்டுதான் சென்றார்கள். அவ்விடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவேயில்லை. அனைத்தையும் கண்டு வெங்கடேசனும் நளினியும் மனம்
This story is now available on Chillzee KiMo.
...