Page 19 of 35
விழாப் பற்றியும் பெரிய அளவில் விளம்பரம் செய்தான். அந்த விளம்பரத்தைக்கண்ட அனைவரும் வியந்தார்கள் அதில் சகாதேவனோ இளங்கோவிடம்
”எதுக்குடா இவ்ளோ ஆடம்பரம் அந்த கதிரவன் எதுக்கு உனக்கு இதையெல்லாம் செய்யனும்”
”எல்லாமே கயலுக்காகதான் அண்ணா இந்த விளம்பரத்தைப் பார்த்தாலாவது அவள் என்னை தேடி வருவாள்ல அதுக்குதான்”
”வேணாம் ... ன்
This story is now available on Chillzee KiMo.
...
1 வாரம் விளம்பரம் அளித்தும் கயலை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக இளங்கோ குடும்பத்தைக்கண்டு ஊருக்குள் ஏற்கனவே இருந்த நல்ல மதிப்பும்