Page 2 of 3
“ஹோம்வொர்க்கா?”
“நமக்கு கல்யாணம் நடந்தது நானே எதிர்பார்க்காதது தான்! ஆனாலும் என்னை மிரட்டி மயக்கின மோகினியை கல்யாணம் செய்துக்கிட்டதால நான் ஓகே. ஆனால் அம்மா இன்னும் அந்த அதிர்ச்சியில இருந்து வெளியே வரலை போல இருக்கு.
பெரியப்பா வீட்டுலேயே பார்த்தேன். நீ கரக்ட்டா அம்மாக்கு பிடிச்ச மாதிரி பேசி அம்மாவை ஐஸ் வச்ச”
“அப்படிலாம் ஒன்னுமில்லை” – வெடுக்கென்று சொன
...
This story is now available on Chillzee KiMo.
...
டிருந்தாள்.
கோந்து போட்டு ஒட்டி விட்டதை போல ஒட்டிக் கொண்டிருந்த உதடுகளைப் பிரித்து ‘மாமி’ என்று அவள் ஜெயஸ்ரீயை கூப்பிட நினைத்த அதே நேரம். ஒரு பெண்மணி தடப்புடலாக அங்கே வந்தாள்.