Page 3 of 3
“ஜெயாம்மா வந்துட்டீயா. உன் காஃபி குடிக்காம நாளே நல்லா இல்லை.”
“இப்போ தான் பாலை ஸ்டவ்ல வச்சேன் கஸ்தூரி. நீ வேலையை ஆரம்பி நான் காபி ரெடியானதும் தரேன்.” – சொன்ன ஜெயஸ்ரீ, சுந்தரி அங்கே நிற்பதை அப்போது தான் கவனித்தாள்.
கஸ்தூரியும் சுந்தரியைப் பார்த்தாள்.
“யாரு ஜெயாம்மா இது? உன் சொந்தக்காரப் பொண்ணா?” – கஸ்தூரி.
“ஆமாம், சொந்தக்காரப் பொண்ணு தான். இப
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page