(Reading time: 27 - 53 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 29 - ஆதி [பிந்து வினோத்]

ரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த ஆகாஷ், விடிந்து விட்டதன் அறிகுறியாக வெளிச்சம் வரத் தொடங்கியப் பிறகும் அவனுடைய அறையை விட்டு வெளியே வர மனமில்லாமல் இருந்தான்.

பொதுவாக ஏழு மணிக்கு பிறகும் அவனின் அரவம் இல்லை என்றால் கதவை தட்டி அவனை எழுப்பும் சுபாஷினியும் அன்று அவனை அழைக்கவில்லை...

ஹாலில் இருந்த கடிகாரம் எட்டு முறை அடித்து நிற்கவும், அதற்கு மேல் அடைந்து கிடக்க மனம் வராமல் அறையை விட்டு வெளியே வந்தான்.

வீடு அமைதியாக இருந்தது...

கண்களால் அம்மாவை தேடினான்... சமையலறை... பூஜை அறை... எங்கும் இல்லை...

அப்பா வீட்டில

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடைய ஆசை மட்டும் முக்கியம்னு சுயநலமா நினைச்சிருந்தா இப்படி வந்து பேசிட்டு இருந்திருக்க மாட்டேன்...” என்றான்.

“நீ உன் அம்மா செல்லம்னு எனக்குத் தெரியும்... அன்னைக்கு நீ அக்ஷ்ராவை கல்யாணம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.