Page 5 of 16
சினேகாவின் கண்களில் ‘வரட்டுமா, வேண்டாமா’ என்றுக் கேட்பதுப் போல மின்னிக் கொண்டிருந்த கண்ணீர் அவனின் கூர்மையான கண்களைத் தப்பவில்லை...
மனம் சுட, ‘என்னம்மா... இப்படி...’ என குற்றம் சாட்டுவதுப் போல அம்மாவைப் பார்த்தான்...
அவனை அங்கே எதிர்பாராமல் பார்த்ததில் சினேகா, சுபாஷினி இரண்டுப் பேருமே திகைத்துத் தான் போயிருந்தார்கள்...
ஆகாஷை தடுப்பதுப் போல வந்த வாட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்து காரைக் கிளப்பினான்.
“அம்மா, உங்களுக்கு கோபமா இருந்தா... திட்டனும்னு தோணினா... என்னை திட்டுங்க... என் கிட்ட கோபத்தைக் காட்டுங்க... இன்னொரு தடவை எந்த காரணத்துக்காகவும் சினேகா கிட்ட