மாமா... நக்ஷ் எப்பவும் என் ஃபச்ட் பெரண்டு அப்பறம் தான் இதுலாம் சோ நாங்க இப்படியே கூப்ட்டுக்குறோமே... என்று அவள் சிறு பிள்ளையாய் முகம் காட்டி கெஞ்ச ... எங்களுக்கு அப்பறம் என் பிள்ளைகள் தனியா ஆகிடுவாங்கலோனு ரெம்பவே பயந்துட்டு இருந்தோம் ஆனால் அது எல்லாம் மறைந்து அவங்களுக்கு இன்னொறு அம்மாவா நீ கெடச்சிட்ட டா ராஜாத்தி என்று மனதில் நினைத்தவர் சரி டாமா என்று சிரிக்க.
வந்தவர்கள் ஒவ்வொருவராக அவர் காலைத்தொட்டு ஆசி வாங்கினர். ஆதியும் அருளும் தம்பிகளுடன் அமந்துக் கொண்டு இவங்க எல்லாம் எங்க ஒவ்வொரு மச்சான் பசங்கபா கமல். என்ற அரிமுகப்படலம் நடக்க அதில் பாதிபேரின் தந்தைகள் கமலுடன் படித்தவர்கள், பல சண்டைகளும் கலாட்டாக்ளும் செய்துல்லனர்கள் சேற்ந்து.
அப்பரம் சித்தப்பா அண்னா எப்படி எங்க பௌவ் அக்காவை பத்திரமாவும் சந்தோஷமாவும் வைத்துபார்ல என்று கேட்டது நந்து தான். நிவியும் அவனும் ஒரே வருடத்தில் மாத வித்யாசத்தில் பிறந்தவர்கள்
அப்பூ உங்க அண்னா என்னை ரொம்பவே பத்திரமா பாத்துபார்டா நீ அவர் கூட கொஞ்சம் பேசினாலே உனக்கும் அவரை பிடித்துவிடும் (உனக்கும் என்ற வார்தையை அனைவருமே நோட் செயனதனர் என்பது அவர்களின் முகமலர்ச்சி காண்பித்துவிட்டது. உனக்கும் என்றால் அதன் பொருள் என்ன அவளுக்குப் பிடித்து விட்டது என்பது தானே....)
மாமன் மகன்கள் அவளுக்கு சகோதரர்கள் நண்பர்கள் தான் எனவே அவள் உன்மையான மனமகிழ்ச்சியே அவர்கள் வேண்டுவது.
பௌஷி... என்று அழைத்த மாமன் மகன் கார்திக் அவளை இதமாக தன் தோலில் சாய்த்து அவள் தலையைகோதியபடி உனக்கு என்னப் பிரச்சனை என்றாலும் நாங்கள் இருக்கோம்டா... நீ எங்க எல்லாரோட உயிர், உன் முகத்தில் நாங்க சந்தோஷத்தை மட்டும் தான் பார்கனும் என்று அவளுக்கு பாதியும் கடவுளிடம் மீதியுமாய் பேசினான் கார்டியா கார்திக் எனப்படும் இந்த மாமன் மகன்.
மற்றவர்களும் அவள் மகிழ்சியில் தங்களின் மகிழ்வை கண்டு கொண்டு இருக்க உள்ளே நுழைந்தார் ஈஷ்வர்..
சிங்ரிஷ் அண்ணா எங்க பௌஷிய எங்கல கேட்காம எப்படி நீங்க அழைத்து போக முடிவு செய்தீங்க என்று நந்தா கேட்க
டேய் நந்தா அண்னனை தொந்தரவு செய்யாதே என்று இவனை முரைத்த அனைவரும் சப்போர்ட் செய்தனர்.