அவனிடம் வந்து. தம்பி வேலையெல்லாம் அப்படி அப்படியே பேட்டு வந்துருச்சாம் என்ஆததா... நீ எதுவும் மனசுல வெச்சிகாதயா... அடுத்த மாசமே நல்ல நாளாய் பார்த்து ஒரு ரிசப்ஷென் வெச்சிடலாம். அதுகப்ரம் எதுவும் ப்ரச்சனை இருக்காது... ஏதோ அவசரமாம் நீ பாப்பாவை அழைத்து கொண்டு முன்னாடி கிளம்பு நாங்க எல்லாரும் பிண்னாடியே வந்துடுவோம் என்று தாத்தா சொல்ல...
ஒருப்பக்கம் நிம்மதியாக இருந்தாலும் ... தனக்காக தானாே பொய் சொல்லி அழைத்துசெல்கிறிளோ என்ற கேல்வி ஒரு முறை வந்து சென்றது அவன் மனதில்.
வந்தது மாதிரி தனியாக அவளுடன் செல்லலாம் என்று ஈஷ்வர் நினைக்க காருடன் வாசளுக்கு வந்தது மித்ருன்.
டேய் நீ என்ன செய்கிறாய் இங்கு _ ஈஷ்வர்.
நீங்க தனியா போக கூடாதாம் அதான் நான் அழைத்து போறேன் -மித்ருன்.
அவளைத் தனியாக அமரவைக்க பிடிக்கவில்லைதான் ஆனால் தம்பி தனியாக முன்னே இருப்பதும் நன்றாக இல்லையே... சரி என்று அவன் அமர செல்ல நந்தன் வந்து ஏரிவிட புதுமன தம்பதிகள் பின்னே அமர்ந்தனர். இரண்டு நிமிடம் கூட ஆகியிறாது கணவன் தோலில் சாய்ந்துக் கொண்டாள் தூங்குவதுப் போல.
ஈஷ்வரும் தன் வலதுக்கையை அவளைச்சுற்றி அனைத்தபடி கண்மூடி சாய்ந்துவிட்டான். இவனுங்க முன்னாடி என்னத்த பேச முடியும்.
(பாவம் தான் என் நாயகனும் நாயகியும் அனைவருக்கும் நடுவில் தங்கலின் தனிமைகான நேரங்களை துளைத்துவிட்டார்கள்....)
நம் கதையில்வரும் ஒவ்வொருக் கேரக்ர்களும் இம்ப்பார்டண்ட் தான் சோ... நான் சம்மந்தம் இல்லாமல் ஒருவரைக்கூட சேற்களை மை டியர் ரீடர்ஸ்...
என்றுமே உன் காதலி கண்ணமா