தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 24 - கண்ணம்மா
"யாரு டா இவன் நல்லா போயிட்டு இருக்க எப் எம் ஸ்டேஷனை இப்படி கன்னா பின்னானு மாத்துரது... லைட்டா இல்லங்க கொஞ்சம் வெய்ட்டாவே கான்டாகுது தான். இருங்க யார் அந்த அழு மூஞ்சினு பாப்போம்...."
தன் கனி அத்தையிடம் ஏதோ பேசியபடி பௌவ் காய்கலை வெட்ட அவள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் அது தந்த ஆயிரம் மடகு எஃ்ஸ்டரா அழகு... அதை ரசித்த படி தாய்களும், அண்ணிகளான தோழிகளும் மன நிம்மதி கொண்டனர். . . வீட்டில் வேலையாட்கள் அற்றினை பெயர் இருந்தாலும் வீட்டாண்டைகளே எல்லா வேலைகளும் செய்கின்றனர்.
மகாவும் நிவியும் மற்றவர்கள் அரிந்து கொண்டு இருந்த கேரட்டுகளையும் இனிப்பு பண்டங்களுக்காக வருத்து வைத்த முந்திரியையும் வயற்றுக்குள் பத்திர படுத்தினர்.
சிவாமா நாம் இன்னைக்கு நான் வெஜ் செய்யமாட்டோம் சரி.... ஆனால் எல்லாமே ஸ்பெஷலாக செய்வோம் என்று தனது அப்பாக்கள் அம்மாக்கள் அண்ணன்கள் அண்னிகள் அத்தை மாமா தங்கை அனைவரின் விருப்பத்திர்க்கு ஒவ்வொரு டிஷ் இருந்தது. மாரி மாமாவின் விருப்பமாக முருங்கை கீரை பிரட்டல் மற்ற வேலையாட்களின் விருப்பமாகவும் சில உணவுகளை பட்டியலில் சேர்த்தாள்.
இவள்ளின் மகிழ்ச்சி அனைவரின் மனதையும் நிரைத்த காரணம் நமக்கும்மே புரிகிரது தானே.... மற்றவர்களின் விருப்பத்தை அவள் விருப்பமாக மாற்றிகொல்வாள். அனைவரின்மீதும் உன்மையான பாசம் கொள்பவள். (மனதில் நிஜமாண பாசம் இல்லாமல் போனால் எப்படி இந்த சின்ன சின்ன விஷையத்தையும் நியபகத்தில் வைப்பார்கள். ) தன்னைப் போலவே தான் மற்றவைகளும் உயிர் உயிர் தான் என்ற எண்ணமே மனிதத் தன்மை.
திடீர் என்று யாரோ பின் இருந்த அனைத்ததும் பதட்டம் அடைந்த மனம் அனைத்தவன் யார் என்று அரிந்ததும் அப்படியே அடங்கிப் போனது. அனைத்தவனோ... சுற்றி இருக்கும் யாரையும் கண்டுக் கொல்வதாக இல்லை.
உங்களுக்கு எதுவும் அகல தானே... ?
நீங்க நல்ல இருக்கீங்க தானே...?
தாத்தா , இந்தக் குடும்பம் அப்பரம் உங்க கழுத்துல தாலிக் கட்டினானே அந்த முரடன் எல்லாரையும் நான் பார்த்துப்பேன் பயப்படாதீங்க... நீங்க எதர்க்கும் கலங்காதீங்க...
(எது... நான் முரடணா?) ஈஷ்வரின் மனம்.
அவன் முரடன் என்று அழைத்தவனே அவன் முன் வந்து நின்றும் கண்டுக் கொல்லவில்லையவன். அந்த ராஸ்கல் தான் தாலி கட்டினான்னா... அவனோட குடும்பத்துல இருக்க முட்டால்கள் என்ன செய்தார்கல்.