Page 9 of 9
முன்பு நீதான் பாய்மரம்
படகேறி திசைமாறனும்…
ஒளிவீசிடும் இருகண்கள்தான்
வழிகாட்டிடும் கலங்கரையா…
கரைசேரவே மனமில்லையே
எனதோன்றினால் அதுபிழையா…
நெஞ்சுக்குள்ளே உன்னைவைத்து
பூட்டிவிட்டு சாவியை
தொலைத்துவிட்டேன்…
நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…
ஒருமுறை பிறந்தேன்
ஒருமுறை பிறந்தேன்
உனக்கென உயிரையும்
நான் கொடுப்பேன்..
மனதில் உன்னை
சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி
வாழ்ந்திருப்பேன்…
என் கண்ணில் வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உனைமறக்க
முயன்றதிலே தோற்றேன்…
நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…
என்றுமே உன் காதலி கண்ணமா