நிவி பார்கவே சின்னப்பெண் போல தான் இருப்பாள் இதில் இப்போது ஒரு ஜோகர் சாட்ஸ் மற்றும் பனியனில் வர வாயை பிலந்தவாறு சைட் அடித்தவனை இப்போது அனைவரும் கலாய்த்தனர்.
வந்தவன் யார் முகத்தையும் பார்க்காமல் ஒரு சேரில் அமர்ந்துக் கொண்டு பௌவ் அறையை பார்தபடி அமர்ந்துக் கொண்டான்.
சில நிமிடத்திலேயே அவன் முகம் ஆச்சரியத்தையும் அதிர்சிசையும் காட்ட அனைவரும் அவன் பார்க்கும் திசையைப் பார்த்தனர்.
பௌவ் தன் பாட்டி பாரிஜாதத்தின் காட்டன் புடவையையும் தன் சிவகாமி பாட்டியின் காசுமாலையுடன் வர கமல் ஆதி இருவரும் எழுந்து விட்டடனர் அம்மா என்று....
எல்லாரும் வாங்க சாப்பிடலாம் என்று அழைத்தவள் ஒவ்வொருவரின் தேவையை பார்த்து பார்த்து பரிமாரினால். அங்கிருக்கும் அனைவருக்குமே பல நாள் கழித்து ஏதோ நிரைய சாப்பிட்ட உணர்வு... (மனசு நிரஞ்ச அன்போட பரிமாரப்படும் உணவு அம்ர்தத்துக்கும் மேல் என்று சொல்வது உண்மைதான் இல்லையா)
இவர்கள் போலவே ஒரு இடத்தில் வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் விருந்து வைக்கபட இங்கு சாப்பிட்டவர்கள் அங்கும் போய் கவணித்தனர் வேலம்மா அக்கா இந்தாங்க உங்களுக்கு பிடித்த மாங்க தொக்கு வச்சிக்கங்க,
ராஜகோபால் மாமா உங்களுக்கு சுகர் இருக்கு பாயசம் 2 டம்லர்ரோட நிருத்திட்டு வேர ஏதாவது சாபிடுங்க,
மங்கா சித்தி ஏன் அதுக்குல்ல ரசம் கேக்குதீக எண்னை கத்திரி குழம்பு தான் பக்கத்துல வச்சிருக்கேனே போட்டு சாப்புடு என்று அனைவரையும் அருமையாக கவணித்த மனைவியை இன்ச் இன்ச்சாக ரசித்தான் அவள் கணவன் ஈஷ்வர்.
அனைவரும் சாப்பிட்டபின் பௌவ் அமர்ந்தாள் அந்த அழுமூஞ்சி அவளை யேதோ கேட்க வாய் திரக்கையில் ....
ஏன்டா மிருத்தூண் வந்ததுலர்ந்து பௌவ்வைப் பற்றியே பேசினாயே உன் அண்னண் செய்த காரியத்தை என்ன என்று கேட்டாயா என்றார் அந்த அழு மூஞ்சியின் தகப்பணான கமல்.
"கமல் கணியின் மூன்றாம் மகன் ... வெளி நாடடில் மருத்துவணாக பணிப் புரிகிரான் அவன் மேல் படிப்பை அங்கேயே துடர்கிரான்... பார்வதியின் மாணவனாக "
அவன் அவரை எதுவும் கேட்காமல் இருக்க அவரே துடர்ந்தார்... நம்ம யார் கிட்டயும் ஒரு வார்த்த கூட கேட்காகல் கல்யாணம் செய்து வந்திருக்கிரான் என்றதும் அவன் வாயையே