காட்டாதவன். என்நேரமும் அவன் முகத்தில் ஒரு புத்துனர்வும் உட்டின் ஓரத்தில் நீ ரெடியா நான் ரெடி என்று புண்னகை தயாறாய் நிர்க்கும். அழகிலும் அவன் முதல் தான் படிப்பைப் போலவே....
மாகா கண்மணி சகாணா நித்யா நிவி அனைவரும் அவனை கிண்டல் செய்தாலும் அவன் பௌவ்வின் மீது வைத்திருந்த பாசம் அனைவருக்கும் ப்ரம்மிப்பே... வள்ளி காமூ சிவா அனைவரையும் அத்தை அத்தை என்று கொஞ்சி மாமாக்கலையும் விட்டு வைக்க வில்லை ஆதியை இருக்கி அனைத்து முத்தம் கொடுத்து, பார்வதி அருகில் வர அவன் வைப்றேஷன் சற்று மட்டுப்பட்டது .
( பெளவ் என்ன செய்கிறாள் என்னென்ன பேசினாள் என்று யாராது மிஸ் செய்து இருந்தீர்கல் என்றால் நீங்கள் அனுக வேண்டிய நபர் நமது ஈஷ்வர் தான். அவள் உடைமாத்தி வந்து பரிமாரியது முதல் அவள் அமர்ந்த இடத்திர்க்கு மிருதுன் வரும்வரை தன் மனைவியை சைட் அடித்தபடி இருந்தவன் அவனிடம் அவள் பேசியதும் தன் தம்பியிடமே தன் குடும்ப உறுபினர்களை அரிமுகபடுத்துவதும் வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருந்தது... அண்ணன் தான் அவள் கணவன் என்று தெரிந்ததும் அவன் முகத்தில் வந்த சந்தோஷம்...
தன் சகோதரர்களின் அன்னையாக தோன்றினாள் தன் மனைவி அவனுக்கே....
ஆனால் நம்மைப்போல் அவனுக்கும் நிரைய கேல்விகளும்குழப்பமும் இருக்க தான் செய்தது ஆனால் அவன் லா ஆஃப் எல். ஐ. பி(LIP) யை அப்லை செய்தான்.
ஒருமுறை பிறந்தேன்
ஒருமுறை பிறந்தேன்
உனக்கென உயிரையும்
நான் கொடுப்பேன்..
மனதில் உன்னை
சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி
வாழ்ந்திருப்பேன்…
என் கண்ணில் வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உனைமறக்க
முயன்றதிலே தோற்றேன்…
நீயே என் இதயமடி..