எனது முட்டால்கலா என்று நக்ஷ் கேட்க அவன் முழுசா தெரிஞ்சிக்காம பேசுரான் விடுங்க என்றாள் நிவி .
வீட்டில் பெரிய மனிதர்கள் கூட எதுவும் கேட்காமல் வாயில் என்ன வைத்திருந்தார்கள் என்று அவன் கேட்கவும் கமல் சார் மருமகள் வைத்திருந்த ரசகுல்லாவை வாயில் போட்டபடி சமயல் அறைக்கு வர அனைவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.
ஒருவழியாக அவன் கிட்டத்தட்ட 20 மணிநேர மனப்போராட்டத்தை அழுகையினூடே ஈஷ்வரை திட்டியபடியும் தான் அனைத்தையும் பார்த்துக் கொல்வதாகவும் பௌவ் கவலைப்பட அவசியம் இல்லை என்பதையும் மருபடி மருபடி கூர பௌவ் அவனை சமாதாணப்படுத்தினாள் தோலில் தட்டியும் தலையை வருடியும்.
பார்பவர் அனைவருக்கும் அந்த காட்சி பல உணர்வுகளைத் தந்தது.
ஒரு வழியாக சமாதாணம் ஆனவன் பௌவ்வின் கணவரை காணவேண்டும் என்றான்.
அனைவரும் ஏதோ சொல்ல வர சஞ்சு நீ போய் முகம் கழுவி ப்ரெஷ் ஆகிட்டு வா வந்து சாப்டு அப்பரம் பேசுவோம்... இப்போ இங்க உட்கர் என்று டைனிங் டேபிலில் அவனை அமர வைத்து முகம் துடைத்துவிட்டு... குடிக்க ஸ்ட்ராபெரி ஜூஸை கொடுத்து குடிக்கவும் வைத்தாள்.
அவன் சுற்றி இருந்தவர்கலை நிமிர்ந்து கூட பார்க்காமல் மடமட என்று பௌவ் அறைக்கு எதிர் அறையினுல் நுழைவதை குழப்பத்துடன் பார்திருந்தான் ஈஷ்வர். மற்ற அனைவரோ சிரித்த முகமாக இதனை பார்பதையும் அவன் கவணித்துக் கொண்டு தான் இருந்தான்.
பௌவ் கண்களை துடைத்துகொல்வதை பார்த்த நக்ஷ்
அண்ணா... உங்களை முரடன்னு சொல்ரான்ணா அவன். என்று நக்ஷ் சொல்ல அதுவரை அழுத முகமாக இருந்த பௌவ் சிரித்துவிடவே இன்னும் ஈஷ்வர் அவளை முரைத்தான்.
ஐயே.... அவன் அத்தானை மட்டும் இல்லை உங்களையும் சேர்த்து தான் திட்டிணான் வயை மூடுங்கள் என்று நிவி சொல்ல ஈஷ்வரே சிரித்துவிட்டான்.
ஈஷ்வர் சிரித்ததும் அதுவரை அடக்கி வைத்த சிரிப்பை குடும்பம்மும் கொட்டி விட்டது.
சரி சரி வாங்க எல்லாரும் இப்ப லேடிஸ் பட்டாலதுக்கு ஷிப்ட் மாத்தி பாய்ஸ் கேங் உள்ளே செல்வோம் ... - பரமூ
டேய் மச்சான் எனக்கு சுடுத் தண்ணியே சுமாரா தான் வைக்க தெரியும் நானும்மா வரனும் என்று கமல் சார் பகிரங்க ரகசியம் பேச ...
மாமா நீங்க வேர அண்ணன் சொல்ரதுல இருக்க ராஜ தந்திரத்தை புரிந்து கொல்ல