Page 2 of 4
“எப்போ இருந்து தெரியும்னு சொல்லுங்க அத்தை”
“தமிழ்ச்செல்வி இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்பே தெரியும் யசோ” – அமைதியாக சொன்னாள் சந்திரிகா.
“என்ன சொல்றீங்க?” – யசோதாவின் குரல் உச்சக் கட்ட அதிர்ச்சியின் காரணமாக நடுங்கியது
“அமுதினியா நடிக்க வரதா சொல்லி இருந்த பொண்ணு வர முடியலைன்னு உனக்கு போன் செய்து சொன்னாளே அப்போ இருந்தே தெரியும் யசோ”
“அப்போவே தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
நன்றி உணர்வுடன் சொன்னாள் தமிழ்ச்செல்வி.
“அதெல்லாம் எதுவும் இல்லை தமிழ்ச்செல்வி. எல்லாமே சுயநலம் கலந்தது தான். என் மகனுக்கு மனைவியாவும், அம்மாவாவும் ஒருத்தி வேணும்னு ஆசைப்பட்டேன். நீ அதே