தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 17 - பிந்து வினோத்
அஜய் அங்கே இருந்து சென்றப் பிறகும் திரும்பி சாரதாவையும், நிரஞ்சனாவையும் பார்க்க ரோஹினிக்கு தயக்கமாக இருந்தது. அஜய் இப்படி சட்டென்று முத்தமிடுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லையே...! அவன் போய் விட்டான்... அவள் தானே இவர்களை நேரடியாக சந்திக்க வேண்டும்... தயக்கமும், தடுமாற்றமுமாக கதவு பக்கத்திலேயே நின்றுக் கொண்டிருந்தாள்...
“ரோ ம்மா அஜய் போயிட்டான் போல இருக்கே. எதுக்கு கதவு பக்கத்திலேயே நிக்குற? கதவை மூடி லாக் செய்துட்டு வா...”
திடீரென கேட்ட சாரதாவின் குரலில் தயக்கத்துடனே திரும்பினாள்.
“என்ன ஆச்சு? கதவை மூடிட்டு வா ரோஹினி”
சாரதா திரும்பவும் சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் நிம்மதியின் சாயல் வந்தது.
“என்ன இவ்வளவு கேள்வி கேட்குற? அப்படி எதை நான் பார்க்காம விட்டுட்டேன்?”
கன்னங்கள் சிவந்து மின்ன ‘ஒன்றுமில்லை’ என்று தலை ஆட்டினாள் ரோஹினி.