தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 17 - சசிரேகா
வம்சிகிருஷ்ணன் வீட்டிற்கு மிர்ணாளினியின் தந்தை தேவராஜ் மற்றும் தாய் மஹிமா வந்த சில நிமிடங்களில் ரங்கராஜனும் வந்தான்.
”என்ன நடக்கப் போகுதோ தெரியலையே, தாத்தா நீ என்கூடவே இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்குமா, முதல் முதலா மிர்ணாளினியோட அப்பாவை பார்க்கப் போறேன் அவள் அம்மா பத்தி கவலையில்லை, அவங்க பொண்ணு வாழ்க்கையை பத்தி யோசிப்பாங்க என்னை ஏத்துக்குவாங்க ஆனா, அவளோட அப்பா அவளையே ஏத்துக்கலை எங்கிட்டு என்னை ஏத்துக்கப் போறாரு
இதுல இவன் ஒருத்தன் என் வாழ்க்கையில ஏன் நுழையறான்னு தெரியலை, பாரின்ல இருந்தவன் அப்படியே ஏதாவது நாட்டுக்கு போயிடக்கூடாது தேவையில்லாம இந்த ஊருக
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”எப்படி வந்தாங்க ஆமா எங்க அவங்க நம்ம வீட்ல இருக்காங்களா”
”ஆமாம் அண்ணி ஆனா இந்த வீட்ல இல்லை வம்சி வீட்ல இருக்காங்க” என சின்னதம்பி