தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 11 - பத்மினி செல்வராஜ்
“சே..எவ்வளவு தைர்யம் அவனுக்கு?..எல்லாரும் அவனை நல்லவன் வல்லவன் னு புகழ்ந்ததை வச்சு நானும் அவனை போய் நல்லவன் னு நினைச்சிருந்தால் இப்படி அவன் புத்தியை காட்டிட்டானே..
எவ்வளவு தைர்யம்? .. இந்த சந்தியா இடுப்புலயே கை வச்சிட்டானே... அவனை எல்லாம் ஒரு அறையுடன் நிறுத்தி இருக்க கூடாது.. துபாய் ல செய்யற மாதிரி நடு ரோட் ல நிக்க வச்சு சுடணும்... ராஸ்கல்.. “ என்று பல்லை கடித்தாள் சந்தியா...
மகிழன் மற்றும் சந்தியா பங்கு பெற்ற ஃபேஷன் ஷோ நிறைவு பெற்றதும் அந்த மேடையை ஒட்டி இருந்த அறைக்குள் சென்ற சந்தியா அவசரமாக வெளி வர, அதே நேரம் மகிழன் உள்ளே வர, ... ர்ந்து விட்டாள் சந்தியா...
This story is now available on Chillzee KiMo.
...
அதனால் தான் அவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்த பொழுதும் வழக்கம் போல வரும் கோபம் அவனுக்கு வர வில்லை.. மாறாக உதட்டில் பெரிதாக புன்னகை பூத்தது...