Page 3 of 8
கவலையும் இன்றி பட்டாம் பூச்சிகளாக சுற்றி திரிவர்..
கல்லூரி முடித்து அடுத்த நிலையான எம்ப்ளாய் என்ற பாத்திரத்துக்கு வந்ததும் அவர்கள் வாழ்வே மாறி விடும்..
கல்லூரி நாட்களில் எந்த ஒரு கவலையும் இன்றி சிறகடித்து பறந்தவர்களுக்கு கல்லூரி படிப்பு முடியவும் உடனேயே அவர்கள் சிறகை வெட்டி கூட்டுக்குள் அடைத்த மாதிரி வேலைக்கு சேர்ந்த உடனேயே காலை 9 மணியில் இருந்து ம
...
This story is now available on Chillzee KiMo.
...
p>மனம் எல்லாம் சந்தோஷத்தில் மிதந்தது மகிழனுக்கு.. அதுவும் பெஸ்ட் பேர் என அவர்களை தேர்வு செய்திருக்க அவன் உள்ளம் துள்ளி குதித்தது...
ஆனால் சிறு வருத்தம் சந்தியா அங்கு வராதது...