Page 5 of 8
“ஹீ ஹீ ஹீ.. நான் வராததால் எல்லாரும் யார் அந்த சந்தியா? யார் அந்த சந்தியானு தேடியிருப்பாங்க இல்ல.. இந்த சந்தியா இப்ப பாப்புலர் ஆய்ட்டா இல்லை.. அதுக்குத்தான் கொஞ்ச நேரம் மறைஞ்சு இருந்தேன்..” என்று கண் சிமிட்டினாள்..
“அடிப்பாவி.. பாப்புலர் ஆக இப்படி கூட தில்லு முல்லு பண்ணலாமா? “ என்று வாயை பிளந்தாள் அன்பு..
“பின்ன.. இந்த மங்க ... டத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்... தன் பேத்தியை தூக்கி கொண்டு அங்கு வந்த சிவகாமியும் தன் இளைய மகன் முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு வித்தியாசத்தை கண்டு கொண்டார்..
This story is now available on Chillzee KiMo.
...