Page 6 of 8
அவன் அருகில் வந்தவர் அங்கு இருந்த மற்றொரு இருக்கையில் அமர, வழக்கம் போல அந்த குட்டி மகிழனிடம் தாவ, அவளை ஆசையோடு அள்ளி கொண்டவன் அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட்டான் சிரித்தவாறு..
அவனையே சில நொடிகள் உற்று பார்த்த சிவகாமி
“என்ன சின்னவா? ஏதோ யோசனையா இருக்க போல ? என்னாச்சுடா? “ என்றார் அக்கறையுடன்..<
...
This story is now available on Chillzee KiMo.
...
சின்னவா? . ஏதோ சொல்ல வந்த. பாதியில் முழுங்கிட்ட.. “ என்றார் தன் ஏமாற்றத்தை மறைத்து கொண்டு..
“ஹீ ஹீ ஹீ சீக்கிரம் உன் சின்ன மருமகளை கண்டு புடிக்கலாம் னு சொல்ல வந்தேன் மா.. “