Page 7 of 26
மிர்ணாளினி மயங்கிவிட்டதைக் கண்ட தேவராஜோ அவசரமாக அங்கு வந்தார் தன் மகள் ரங்கனின் மடியில் இருப்பதை பொறுக்க முடியாமல் ரங்கனை எழுப்ப முயன்றார்
”எழுடா எழுந்து போ என் பொண்ணை விட்டு போ” என கத்திவிட்டு மிர்ணாளினியை தன் பக்கம் இழுக்க அவனோ முதலில் அவரைப் பார்த்து முறைத்தான் பின்பு அமைதியாக எழுந்து ஓரமாக சென்று நின்றுவிட்டான்.
சின்னதம்பியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>”
”அவள் இருந்தவரைக்குமே என்னால நெருங்க முடியலை அப்பவே அதை நினைச்சி நான் கவலைப்படலை இப்பவா கவலைப்பட போறேன்”
”அப்ப உனக்கு மிர்ணாளினி வேணாமா”