Page 11 of 26
இயலவில்லை.
”அண்ணா” என அழைத்தபடியே அவனிடம் செல்ல அவனோ
”மிர்ணாளினி எப்படியிருக்கா”
”அவங்க நல்லாயிருக்காங்க எழுந்துட்டாங்கண்ணா”“
”அப்பாடா சந்தோஷம் இப்பதான் நிம்மதியாயிருக்கு”
”என்ன அண்ணா இது எதுக்கு இந்த பஞ்சாயத்து”
”இதெல்லாம் அந்த வம்சியோட வேலை, ... ”இதோ இவர்தான் ரங்கன் மேல புகார் கொடுத்திருக்காரு இனி பஞ்சாயத்து தொடங்கட்டும்” என சொல்லிவிட்டு ஓரமாக நின்றுக் கொண்டு வேடிக்கைப் பார்த்தான். பஞ்சாயத்து
This story is now available on Chillzee KiMo.
...