Page 6 of 26
கண்ணு கட்டிவிட்டதே மிர்ணாளினி பொறுமையாக வரவேண்டும் அதற்குள் இவரின் கோபம் குறைந்துவிட வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டான்.
தேவராஜோ
”அவளை நான் எப்படியெல்லாம் வளர்த்தேன் அவள் வாழ்க்கையை நாசமாக்கிட்டியே நீ ஒரு மனுஷனா நீ உருப்படவே மாட்ட” என திட்ட மஹிமா தன் கணவரை சமாதானம் செய்ய முயன்றார்.
தன் சார்பில் ஒரு ஜீவனாவது இருக்கிறதே எ
...
This story is now available on Chillzee KiMo.
...
டம் இழுத்து பிடித்துக் கொண்டான்.
”மிர்ணாளினி கண்ணைத்திற என்னாச்சி உனக்கு மிர்ணாளினி” என அவன் அவளது கன்னத்தில் மெதுவாக தட்டி தட்டி எழுப்பினான்.