Page 9 of 26
”அவரோட அருமை உனக்கு இப்ப புரியலை வம்சி என் தாத்தா இறந்த பின்னாடிதான் அவர் தேவையை நான் உணர்ந்தேன், இப்ப மட்டும் அவர் இருந்திருந்தா என் மேல தூசுகூட படவிடாம செஞ்சிருப்பாரு”
”இது உன் வாழ்க்கை ரங்கா, உன் தாத்தாவே இருந்தாலும் சரி இந்த நிலைமையை சமாளிக்க முடியாது நிச்சயம் நீ தோத்துடுவ உன் மானம் போயிடும்”
”இதான் உனக்கு தேவைன்னா சரி என ... ளும் கண்கள் மலங்க மலங்க விழித்துப் பார்த்தாள், ஒரு பக்கம் தந்தை இன்னொரு பக்கம் சின்னதம்பி அதையும் தாண்டி அவளது தாயின் முகம் தெரிந்தது அவள் சுற்றி முற்றி பார்த்தாள் ரங்கன் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...