Page 26 of 26
விடுதலை கிடைச்சது தவிர நான் இப்பவும் அவளை என்னோட மனைவியாதான் பார்க்கறேன் என் முடிவை நான் மாத்திக்கலை நீங்களும் என்னை மாத்த முயற்சிக்க வேணாம்” என சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றான் ரங்கன்.
சின்னதம்பி அங்கு இல்லையே என்று கூட அவன் யோசிக்கவில்லை, அவனது மனம் கனத்துப் போயிருந்தது. மிர்ணாளினியை நினைத்து பல நாள் அவன் கற்பனையில் வாழ்ந்திருந்தான் அந்த கற ... le="font-size: 14pt;">Go to Thamarai mele neerthuli pol story main page
This story is now available on Chillzee KiMo.
...