Page 20 of 26
”அப்ப நீ ரங்கனோட வாழப் போறியா எதுவாயிருந்தாலும் ஒரு நல்ல முடிவெடும்மா” என சொல்ல அவர்களின் பேச்சுக்களை கேட்ட ரங்கனோ நொந்துப் போனான்.
சுற்றியிருந்த மக்களும் மிர்ணாளினி என்ன சொல்லப் போகிறாளோ என தெரிந்துக் கொள்ள காத்திருந்தார்கள். ஆனால் அவளோ குழம்பிப் போயிருந்தாள். அதைக்கண்ட ரங்கனோ
” மிர்ணாளினி ”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏமாற்றமாகிப் போனது.
அவனிடம் பேசிவிட்டு பஞ்சாயத்து தலைவர்களிடம் பேசினாள் மிர்ணாளினி
”நான் இந்த தாலியை மதிக்கிறேன் என்னால இந்த தாலியை தரமுடியாது அதுக்காக இந்த