Page 15 of 26
சொன்னா, உன்னால அவனை தாண்டி வெளிய வரமுடியாதுன்னு நீ சொன்னியாமே இனிமேல அந்த நிலைமை உனக்கு வராதும்மா இனி யார் வந்தாலும் சரி நான் நிக்கறேன், என்னை மீறி எவன் உன்னை கொடுமைப்படுத்தறான்னு பார்க்கறேன்”
”அப்பா திரும்பவும் நீங்க தப்பாவே புரிஞ்சிக்கிட்டீங்க இதுல அவர் தப்பு எதுவும் இல்லைப்பா”
என அவள் சொல்ல அவர்களின் பேச்சுவார்த்தையை கேட்டுக் கொண்டிருந்த ரங்
...
This story is now available on Chillzee KiMo.
...
நின்றாள்
”என் பேர் மிர்ணாளினி நான் கல்கத்தாவை சேர்ந்தவள், ஒரு முறை எனக்கு பெரிய ஆபத்து வந்துச்சி சிலரால எனக்கு கஷ்டம் வந்துச்சி, அந்த சமயம் ரங்கன்தான் என்னையும் என்