Page 18 of 26
சேர்ந்து வாழ வரலை
இந்த கல்யாணமே செல்லாது, முதல்ல இந்த உறவை அவள் ஏத்துக்கலை இனிமேலயும் இந்த உறவு இருக்க வேணாம், நீங்களே காசு வெட்டிப் போட்டுடுங்க அதான் அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும் நல்லது, நான் செஞ்ச உதவிக்காக இத்தனை நாளா நன்றிக்கடன் பட்டிருக்கேன்னு சொல்லி என் வீட்ல வேலைக்காரியா இருந்தா, அவளோட நன்றிக்கடன் இதோட முடிஞ்சது
இனிமேல அவள் இங்க இருக்கனும்னு கட்
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைவுகளை நினைத்துப் பார்த்தாள். அந்நேரம் தேவராஜோ தன் மகளுக்கு மட்டும் கேட்கும்படி
”நீ கவலைப்படாதம்மா நான் இருக்கேன் தைரியமா இரு இது நாள் வரை நீ ரங்கனை