Page 23 of 26
சாகறவரைக்கும் அவரோட மனைவியா இருக்கனும்னு ஆசைப்பட்டேன்மா ஆனா, அவர் எனக்கு செஞ்ச உதவியை மனசுல வைச்சிக்கிட்டு கடவுளா அவரை பார்த்தேன் நன்றிக்கடன் தீர்க்க வேலைக்காரியா வேலையை செஞ்சேன், அவரை ஏத்துக்க தயங்கினதுக்கு காரணம் அப்பா என்ன நினைப்பாரோன்னுதான், அவர் ஏத்துக்கலைன்னா என்ன செய்றதுன்னு தயங்கினேன் அதே சமயம் ரங்கன் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி வாழனும்னு ஆசைப்பட்டேன்மா”
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”எனக்கு அவரும் வேணும்பா” என சொன்னாள். அவரோ குழம்பினார்
”நீ சொல்றது எனக்கு புரியலைம்மா வேணும்னா என்ன அர்த்தம் அந்த ரங்கனோட வாழ