Page 2 of 4
"அப்பாடா இப்போதான் எனக்கு மூச்சே வந்துச்சு" ஆதவ் சொல்ல, கவுண்டருக்கு இன்னும் மனம் தெளிவடையாமலே இருந்தது. மஞ்சரி மனம் நோகாமல் இருக்கும் இப்போது ஆனால் இது எதற்கான சகுனத்தடை என்று புரியவில்லை அவருக்கு. ஆனாலும் இந்த திருவிழா முடியும் வரையுமே மாப்பிள்ளையையும் மஞ்சரியையும் பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். எப்போதும் போல காலையில் குளித்து விட்டு முளைப்பாரி இருக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
மியிருக்க, இளம் பெண்களும் ஆண்களும் அவரவர் மனம் கவர்ந்தவரை காண தங்கள் நட்பு வட்டாரங்களுடன் சுற்றி வந்தனர்.
குழந்தைகள் எல்லாம் அங்கிருந்த ராட்டினங்களில் சுற்றி கொண்டிருக்க, ஆண்கள் எல்லாம்