(Reading time: 15 - 30 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையா

ரண்டு மாதங்கள் கடந்த நிலையில் ...அவளது  ஊரில் திருவிழா வந்திருக்க... பொன்னி வீட்டார் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாலா தனது குடும்பத்தாரோடு திருவிழாவிற்கு சென்றிருக்க...வரவேற்பு எல்லாம் சொல்லவே வேண்டாமே ...கண்மணி அமர்க்களப்படுத்தி இருந்தார்.

மாலை பொழுதில்  அம்மனை  மாவிளக்கு தேங்காய் ...பழங்கள்   முளைப்பாரியோடு அர்ச்சனை விட்டு வந்தவளுக்கு வெகுநாட்களாய் கேட்க நினைத்த அந்த கேள்வி இப்போது அவள் நினைவில் வந்தது.

பக்கத்து வீட்டு முதியவர் திடீரென்று மயங்கி சரிந்ததால் இருவரும் மருத்துவனைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

தாயிடம் சென்றவள் "மா ...எனக்கு சீர் எல்லாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு வித சங்கடத்துடன் பாலாவை பார்க்க அதைவிட சங்கடமாக உணர்ந்தான் பாலா ...

"மாமாவும் ...செல்வாவும் ..வந்துட்டாங்களா அத்தை?" என்றுகேட்டான் அவன்

“இல்ல பா இன்னும் வரலை.”...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.