Page 5 of 9
இவளின் கால் இருந்தது ...!!
அவளின் எண்ணங்கள் எல்லாம் தவிடு பொடி ஆகிவிடும் போல் இருந்தது அவள் பாதத்தை அவன் இறுக்கி பிடித்தபடி உறங்கும் அந்த நிலை ...!!
கூத்தை பாதியில் விட்டு விட்டு அவன் வந்து படுத்தபோது மணி மூன்றாகிவிட்டது ... எனவே இன்னமும் அவன் உறக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்க .... ஆறு மணிக்கெல்லாம் விழித்தவள் குளித்து முடித்தாள்..
பெண்கள் வெகு ஆர்வமா
...
This story is now available on Chillzee KiMo.
...
...எதுக்கு வந்திருப்போம் ....மாமனை குளிப்பாட்ட தான்” என்று அத்தனை கன்னி பெண்களும் சிரித்து கேலி பேச ....
குளிக்க சென்ற பாலா வந்திருக்கவில்லை .... எப்படி உணர்கிறாள் இந்த பொன்னி .."என்னது