Page 6 of 9
...இந்த குரங்காட்டி பயல் மேல் மஞ்சத்தண்ணி ஊத்த இம்புட்டு பொண்ணுங்களா ..??!!"
"ஏய் அவர் குளிக்கிறார் ....வேற யாரும் இல்லையா.....நம்ம ஊரை பத்தி என்ன நினைப்பார்?" அவர் என்று இவளும் சற்றே எரிச்சலோடு கேட்க ...
"அடியேய் பொன்னி .... நம்ம ஊரு பொண்ணுங்களை பத்தி அவர் அவ்வளவு இளக்காரமா நினைக்கும் போது நாங்க மட்டும் விட்டுடுவோமா ...?" என்று ஒருத்தி கேட்க
"நீ என
...
This story is now available on Chillzee KiMo.
...
."பொன்னி ...மாமா இங்க வந்தாரா..?" என்று கேட்டபடி ...
அவர்களை முறைக்க மட்டுமே செய்தாள் அவள் ....
"அம்மாடி ...என்ன ஓட்டம் ஓடுறாரு உன் புருஷன் ....முடியல ...அஞ்சாயிரம் நாங்க தண்டம்