Page 1 of 30
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 32 - ஆதி [பிந்து வினோத்]
சினேகாவிற்கு ஜோதி சொன்னது தன்னுடைய காதில் சரியாக விழுந்ததா என்று சந்தேகமாக இருந்தது.
“ஆ...ன்...ட்...டி...???”
‘பளிச்’ ப்ளாஷ் போல ஏதோ மின்னி மறைந்தது... ஆனால் சினேகா அதைப் பற்றி கவலைப் படவ
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லாமல் வேறு விஷயம் பேசினாள் சுபாஷினி.
“ஜோதி, எல்லா நகையையும் அவ போடலைப் பாரு... நீ கொஞ்சம் போட்டு விடுப்பா...”
“சுபா??? இது என்ன, மாமியார் கெத்தா??? பாவம் சினேகா...”