Page 5 of 30
கேட்டது...
“அக்ஷ்ரா, பிஸியா இருக்கீயாடா?”
“இல்லையே...”
அக்ஷ்ராவின் பேச்சின் நடுவே ஜோதியின் குரல் போல ஒரு குரல் தெளிவில்லாமல் கேட்டது...
“சுபாஷினி ஆன்ட்டி...” என்று அக்ஷ்ரா யாரிடமோ சொல்லவும்,
“என் கிட்ட போனைக் கொடு...” என்ற ஜோதியின் குரல் கேட்டது.
“சுபா...”
“நான் தான்... என்ன ஆச்சு ஜோதி? எதுக்கு அக்ஷ்ரா கிட்ட இருந்து ப
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டதா???
“ஜோதி???” என்று கேள்வியோடு ஒலித்த சுபாஷினியின் குரலும் வேறுப்பட்டு தான் இருந்தது...
“கல்யாணம் நிச்சயம் செய்றதுக்கு முன்னாடி இவக் கிட்ட உனக்கு பிடிச்சிருக்குலன்னு நூறு