தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story
கால்கள் தரையில் படாமல் நடக்க முடியுமா? சுந்தரிக்கு முடியுமென்று தோன்றியது.
அவளினுள் குமிழிட்டுக் கொண்டிருந்த சந்தோஷத்தில் தரையில் கால் பதிக்காமல் நடப்பதென்ன, பறக்க கூட செய்வாள்!
நினைவு முழுக்க இனியவனே நிறைந்திருக்க சமையலறையில் இஞ்சி டீ தயார் செய்துக் கொண்டிருந்தாள்.
இனியவன் அவளிடம் நடந்துக் கொண்ட விதம் அவளுக்கு பிடித்திருந்தது. அவன் அருகாமையில் ஒரு சின்ன வினாடி கூட குழப்பமோ பயமோ ஏற்படவில்லை. பெயரை போலவே அவன் இனியவன் தான். ரொம்பவும் இனிமையானவன்!
யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. அங்கே ஜெயஸ்ரீ இருந்தாள்.
“இஞ்சி டீ போட்டேன் மாமி. குடிக்குறீங்களா?” – சுந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியே இட்லி செய்யட்டுமா மாமி? நேத்தைக்கும் இட்லி தான், இன்னைக்கும் அதே செய்யட்டுமா, வேற ஏதாவது செய்யவா?”
“அதெல்லாம் நீ செய்யனும்னு இல்லை சுந்தரி. எட்டு மணி மாதிரி சமையல் செய்ற கோமதி